கதிராமங்கலம் களத் தொகுப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமம் வாயுக் கசிவினால் தீப்பற்றி எரிகிறது என்ற சேதி கேட்டு சமரசம் குழுமம் கதிராமங்கலம் நோக்கிப் பயணித்தது. சமரசம் குழுமத்துடன், வெல்ஃபேர் பார்ட்டியின் தஞ்சை மாவட்டத்
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமம் வாயுக் கசிவினால் தீப்பற்றி எரிகிறது என்ற சேதி கேட்டு சமரசம் குழுமம் கதிராமங்கலம் நோக்கிப் பயணித்தது. சமரசம் குழுமத்துடன், வெல்ஃபேர் பார்ட்டியின் தஞ்சை மாவட்டத்
உலகமெங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளும், இனசுத்திகரிப்புகளும் நடப்பதற்கான பிரதான காரியங்களை அறிந்து கொள்வது ஒவ்வொரு நீதிக்கான மக்களின் மிக முக்கியக் கடமை ஆகும். அந்த முக்கியக் கடமைகளுள்
“கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ் குடி” எனும் வெண்பாமாலை நூலின் வரிகள் நம்முடைய தமிழ் இனமும், நாம் பேசும் தமிழ்
அப்துல்கலாம் நமக்கு மாபெரும் ஆளுமையாக முன்னிறுத்தப்பட்டவர். மிக எளிய பின்னனியில் இருந்து விஞ்ஞானியாக முன்னேறியவர் என அறியப்பட்டவர். எளிமை, நேர்மை, உழைப்பாளி என பலவிதங்களில் இவரது பிம்பம்
1947, ஆகஸ்ட் 14 ஆம் நாள் இரவு. கடிகார முள் 11.59யைக் கடந்து 12.00 மணியை அடைந்தது. சுதந்திரக் காற்று இந்தியா முழுவதும் வீசத் தொடங்கி, ஒவ்வொரு
இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு
மற்றவர்களது பாடங்களிலிருந்து தனக்கான படிப்பினைகளை பெறுவது ஒரு நல்ல தலைமைக்கு அழகு. இல்லை, நாங்கள் பட்டாலும் திருந்த மாட்டோம் என்று செயல்படும் தலைமைகளை பற்றி என்ன சொல்ல?
டிமானிடைசேஷன், விவசாய / விவசாயிகள் பிரச்னை, இந்திய மாநிலங்கள் எங்கும் வெடிக்கும் சிக்கல்கள், வரலாறு காணாத வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு… என எல்லா பிரச்னைகளும்
பில்கிஸ் பானுவிற்கு இப்போது வயது 34. அப்போது வயது 19. அப்போது என்பது 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம். அந்த மாதத்தின் 3ஆம் தேதி அவர் கும்பல்
இந்திய விடுதலைக்கு முன்னால் ஆங்கிலேயர்கள் எடுத்த சர்வே ஒன்று காசியில் அனாதையாக விடப்பட்ட விதவைகள் எண்ணிக்கை 5 லட்சம் இருக்கலாம் என்றது. அவர்கள் தொழில் பிச்சையெடுப்பது முதல்